திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர உரிமையில்லை ; சென்னை உயர்நீதிமன்றம் Nov 05, 2021 4016 திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜோசப் பேபி என்ப...